பெரியார் தாசனால் எப்படி பெரியாரின் கருத்துக்களை பிரசாரம் செய்து ,பின்பு அதை பின்பற்றமுடிய வில்லையோ ,அதை போல தான் நித்யானந்தரால் பிரம்மச்சரியம் பற்றி பிரச்சாரம் செய்து அதை பின்பற்றமுடிய வில்லை . நித்யானந்தர் செய்தது அயோக்கிய தனம் என்றால் பெரியார் தாசன் போன்ற வர்களும் அயோக்கியர்களே. பெரியார் தாசனின் பேச்சை கேட்டு நாத்திகர் ஆனவர்கள் இப்போது என்ன செய்வார்கள் .இரண்டு மனிதர் களும் சாதாரண மனிதர்களே .அவர்கள் எல்லாம் தெரிந்த வர்கள் என்று நம்பியது ஏமாந்தவர்களின் குற்றம் அன்றி இவர்கள் குற்றவாளி கள் அல்ல என்பது என் கருத்து .இனிமேல் மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும். இவர்களை போல உளறுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தவேண்டும் .
அந்த காலம் எப்போது வருமோ ?
Subscribe to:
Post Comments (Atom)
very good post...
ReplyDeletedo visit http://infoudaipur.blogspot.com
thanks for ur comments jaynath.
ReplyDelete